தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

Mar 28 2020 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் Corona வைரஸால் ஏற்கெனவே 38 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிகிச்சைபெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் இருந்து கும்பகோணம் திரும்பிய 42 வயது நபருக்கும் பிரிட்டனில் இருந்து காட்பாடி திரும்பிய 49 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முறையாக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் வேலூரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவருமே மத்திய கிழக்கு ஆசியா வழியாக இந்தியா வந்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00