ஊரடங்கு உத்தரவையொட்டி சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்‍கு அமமுக சார்பில் உணவு வழங்கிய கழக தொண்டர்கள்

Mar 28 2020 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு உத்தரவையொட்டி, சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களுக்‍கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த மாதம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், பாளையங்கோட்டையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மதிய உணவு வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை பகுதி செயலாளர் திரு. டி. ரமேஷ் தலைமையில், கழக தொண்டர்கள், வீதி வீதியாகச் சென்று, சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவை வழங்கினர்.

தூத்துக்குடி அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழகம் சார்பில், 30-வது வார்டு தெருக்களில், வட்டச் செயலாளர் திரு. காசிலிங்கம் தலைமையில், கழகத்தினர், இயற்கை கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00