தஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கை : 5000-ஐ நெருங்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை

Mar 28 2020 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் எதிரொலியாக, தஞ்சை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்‍க பல்வேறு நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் வந்தவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது உறவினர்களும், தஞ்சை மாவட்ட சுகாதாரத் துறையினர் மூலம் 28 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்‍கை 4 ஆயிரத்து 961-ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00