சேலத்தில் இரும்புக்‍ கடையில் மின்கசிவால் தீ விபத்து : ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Mar 31 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

சேலம் காட்டூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கு சொந்தமான இரும்பு கடை, மணியனூர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கடையில் பிளாஸ்டிக், பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் வாங்கப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இந்தக்‍ கடையில் தீ பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமாகின. மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00