சென்னை காசிமேடு கடற்கரையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்

Mar 31 2020 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை காசிமேடு கடற்கரையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை காசிமேடு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு மேலே ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 5 லிட்டர் அளவிலான கிருமிநாசினியை சுமந்தபடி 50 மீட்டர் உயரமும் 2 கிலோமீட்டர் தூரமும் சென்று ட்ரோன் கிருமி நாசினியை தெளித்தது. சென்னை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு பூச்சிமருந்து அடிப்பதற்காக தயாரிக்க கண்டுபிடிக்கப்பட்ட இந்த ட்ரோன், தற்பொழுது வைரஸை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00