கொரோனா அறிகுறி உள்ளவர்கள், சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள செயலியில், செல்ஃபி எடுத்து அனுப்பலாம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

Apr 1 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதித்த மாவட்டங்களில் வீடுவீடாக கொரோனா பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருவதாகவும், அறிகுறி உள்ளவர்கள், சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள கொரோனா செயலியில், செல்ஃபி எடுத்து அனுப்பலாம் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தெரிவித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில், கொரோனா செயலியை அறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00