கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது - வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு தமிழக அரசு மீண்டும் விளக்கம்

Apr 1 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதனால், கடந்த சில வாரங்களாக கோழி இறைச்சியின் விலை கடுமையாக சரிந்தது. பின்னர், வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு தெளிவுபடுத்தியதால், இறைச்சி விற்பனை சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கோழி இறைச்சி தொடர்பாக மீண்டும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருவதால், தமிழக கால்நடைத்துறை தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது என்றும், இதுதொடர்பாக வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00