நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 : அரிசி, பருப்பு, சர்க்கரையும் விநியோகம் - தமிழக அரசு
Apr 1 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நாளை முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.