கொரோனா வைரஸ் தடை உத்தரவு - மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள், அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு : தமிழக அரசு அறிவிப்பு

Apr 1 2020 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்‍கையாக, தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ள நாட்களில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள், அலுவலகப் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்‍கு அளிக்‍கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்‍குநரின் கோரிக்‍கையை ஏற்று, பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைப்பாட்டையும், பாதுகாப்பும் கருத்தில் கொண்டு, தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்ட நாளான கடந்த மார்ச் மாதம் 24ம் தேதிமுதல், இம்மாதம் 14ம் தேதி வரை, தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதில் இருந்து விலக்‍கு அளிக்‍கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00