டெல்லியில் இருந்து திரும்பிய 39 பேர் அடையாளம் காணப்பட்டனர் : மாவட்ட ஆட்சியர்
Apr 1 2020 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் இருந்து திருப்பூர் திரும்பிய 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் திரு.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி பாதையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வரை ஆயிரத்து 312 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.