கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் : சமூக இடைவெளியை பின்பற்றாத ரேஷன் கடையில் குவிந்த மக்கள்

Apr 1 2020 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தியாகராயநகரில் கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் வாங்குவதற்காக, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மக்கள் ரேஷன் கடைகளில் குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று பிற்பகல் முதல் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கனை ரேஷன் ஊழியர்கள் வீடுவீடாக சென்ற விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், சென்னை தியாகராய நகரில், டோக்கன் வாங்குவதற்காக மக்கள் ரேஷன் கடையில் குவிந்தனர். அதனால் அங்கேயே அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கொரோனா பரவாமல் தடுக்கவே, ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்களை ஒன்றாக கூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00