தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் உட்பட இருவருக்கு கொரோனா - மருத்துவமனைகள் மூடல்

Apr 5 2020 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவர் உட்பட இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இரண்டு மருத்துவமனைகள் மூடப்பட்டன. திருச்செந்தூர் அருகே காயல்பட்டணத்தைச் சேர்ந்த 36 வயதான ஆண் மருத்துவர் ஒருவருக்கு, அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மூடப்பட்டது. இதே போல், இவரது நண்பருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி மருத்துவராகப் பணிபுரிந்த ஆரம்ப சுகாதார நிலையமும் மூடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00