கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பிரத்யேக பாதுகாப்பு உடைகள் வழங்கல்

Apr 5 2020 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் அறிகுறியுடன், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பிரத்யேக பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 போலீசாருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஊரடங்கை மீறி கடற்கரைக்கு செல்வோரை ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் விரட்டி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00