கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பிரத்யேக பாதுகாப்பு உடைகள் வழங்கல்
Apr 5 2020 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் அறிகுறியுடன், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பிரத்யேக பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 போலீசாருக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஊரடங்கை மீறி கடற்கரைக்கு செல்வோரை ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் விரட்டி வருகின்றனர்.