திண்டுக்கல்லில் அரசு மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

Apr 5 2020 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் சத்திரம் தெருவில், அரசு மதுக் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பயன்படுத்தி, மதுக்‍கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00