திண்டுக்கல்லில் அரசு மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை
Apr 5 2020 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் சத்திரம் தெருவில், அரசு மதுக் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பயன்படுத்தி, மதுக்கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.