வேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி

May 25 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், வேலூரில் வெயில் தாக்கம் கொரோனாவை விட கொடுமையாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வேலூரில் 108 டிகிரி வெப்பநிலை பதிவானது. அனல்காற்று வீசியதால், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், பப்பாளி, வெள்ளேரி ஆகியவற்றின் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், வேலூரில் தர்பூசணி விற்பனை களைகட்டியது. வெயிலின் கொடுமையால் சிறுவர்கள் வீடுகளிலேயே முடங்கியபடி, கேரம்போர்டு, தாயம் போன்றவற்றை விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00