தனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது - மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை

May 27 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த கூடாது என்றும், மீறினால் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் தமிழக பள்ளிக்‍கல்விதுறை எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் திரு. செங்கோட்டையன், பொது முடக்‍கத்தின் போது கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி வசூலிக்‍க கூடாது என தெரிவித்தார். பள்ளிகளை திறக்‍க தாமதம் ஏற்படுவதால் பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்‍கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00