சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் பணிகள் மீண்டும் தொடக்கம் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 27 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கீழடி 6-ம் அகழாய்வின் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்திலும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கீழடி 6-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் கொந்தகை அகழாய்வு தளத்தில் நிறுத்திவைக்கப்பட்ட அகழாய்வு பணிகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. நான்கு தொல்லியல் அலுவலர்கள் மற்றும் 5 தொல்லியல் துறை மாணவர்கள் உட்பட 30 பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00