உயிரிழந்த தாய் பசுவிற்காக கண்ணீர் விட்டு அழுத கன்றுக்குட்டி

May 28 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி அருகே உள்ள சர்க்கார் பாளையம் கிராமத்தில், உயிரிழந்த தாய் பசுவைக் கண்டு, கன்றுக்குட்டி கண்ணீர் விட்டு அழுத காட்சி, கண் கலங்க வைத்தது. கடந்த 10 நாட்களாக தாய் பசு, உடல் நலிவுற்ற நிலையில் இருந்ததால், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாட்டுப் பட்டியில் நின்றுகொண்டிருந்த பசு, தீடீரென சரிந்து கீழே விழுந்துள்ளது. துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்த பசுங்கன்று, தாய்ப் பசு உயிரிழந்ததைக் கண்டு, கண்ணீர் விட்டு அழத்தொடங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00