கொரோனா சிகிச்சை முடிந்து பணிக்‍குத் திரும்பிய காவலர்கள் : பெருநகர காவல் ஆணையர் நேரில் வாழ்த்து

May 30 2020 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து பணிக்‍குத் திரும்பிய காவலர்களை பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து வாழ்த்தினார்.

சென்னையில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 331 காவலர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. ஆயுதப்படை காவலர்கள் 123 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களில் 12 பெண் காவலர்கள் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 62 பேர் குணமடைந்து இன்று பணிக்கு திரும்பினர். அவர்களை, ராஜரத்தினம் மைதானத்தில் பெருநகர காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து வாழ்த்தி சான்றிதழ்களை வழங்கினார்.

கூடுதல் ஆணையர் திரு.ஜெயராமன், துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரு.ஏ.கே.விஸ்வநாதன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் மீண்டும் பணியில் சேர்ந்திருப்பது காவலர்கள் மற்றும் பொதுமக்‍களிடையே தன்னம்பிக்‍கையை ஏற்படுத்தியிருப்பதாகக்‍ குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00