முகக்கவசம் அணியாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

May 30 2020 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00