தமிழக-கர்நாடக எல்லையில் காய்கறி வண்டியில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.51 லட்சம் பறிமுதல்

May 31 2020 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக-கர்நாடக எல்லை வழியாக காய்கறி வண்டியில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்தருந்த 51 லட்சம் ரூபாயை, கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காய்கறி ஏற்றி செல்லும் வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, காய்கறி கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பெட்டிகளுக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00