நாளைமுதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க அனுமதி : படகுகளை வெள்ளோட்டம் விடும் மீனவர்கள்

May 31 2020 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி தடைகாலம் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், நாளை முதல் கடலுக்குள் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை, கடலில் விசப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக, ஏப்ரல் 15-ம் தேதிக்கு முன்னரே மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்ததால், மீன்பிடி தடைக்காலம், மே 31-ம் தேதி வரை குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் மீன் பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்ல தயாராகி உள்ள தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், விசைப்படகுகளை கடலில் வெள்ளோட்டம் விட்டனர். முதற் கட்டமாக 140 படகுகள் மட்டுமே மீன் பிடிக்க செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00