கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 4 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி

May 31 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 4 பெண்களுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் துபாய், அபுதாபி நாடுகளிலிருந்து வந்த கர்ப்பிணிப் பெண்கள் ஆவர். மேலும் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணி புரிந்த ஊழியர்களில் 2 பெண்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு திரும்பிய நிலையில், அவர்களுக்‍கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைவரும் சிகிச்சைக்‍காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்‍கை 39-ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00