சிவகங்கையில் மதுக்கடைகளில் காற்றில் பறக்கவிடப்படும் சமூக இடைவெளி : கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படுவதாக மக்கள் அச்சம்

May 31 2020 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக்‍ கடைகள் திறக்‍கப்பட்டுள்ள நிலையில், அக்‍கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்‍கவிடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கடையில் மதுபானங்களை வாங்க ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிகின்றனர். விதிமுறைகள் பின்பற்றப்படாமலும், சமூக இடைவெளியைக்‍ கடைபிடிக்‍கப்படாமலும், மதுபிரியர்கள் கடைகளில் நிற்பதாகவும், கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் திருப்பத்தூர் பகுதி மக்‍கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00