செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு
May 31 2020 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பல்லாவரம், தாம்பரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.