தரங்கம்பாடியில் மீனவ கிராமங்கள் கூட்டத்தில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது - தடைசெய்ய வலியுறுத்தி தீர்மானம்

May 31 2020 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவ கிராமங்கள் பங்கேற்ற கூட்டத்தில், சுருக்குமடி இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதை தடைசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்வளத்தை பெருக்கவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தடையைமீறி சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை, அதிவேக மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டக கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00