திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் நிவாரண உதவி
May 31 2020 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார். கோரிக்கடவு கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் 125 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.