வாத்து மற்றும் முட்டை விற்பனையில் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி
May 31 2020 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாத்துக்கள் மற்றும் அதன் முட்டைகளுக்கு, வெளிமாநிலங்களில் அதிக வரவேற்பு நிலவி வருவதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வாத்து வளர்ப்பில் தனிக் கவனம் செலுத்தி வருன்றனர். இங்கு வளர்க்கப்படும் வாத்துக்கள், கேரளா, ஆந்திரா, கோவா போன்ற மாநிலங்களுக்கு இறைச்சிக்காக அனுப்பபட்டு வருகின்றன. வாத்து முட்டைகளை கேரளா வியபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வதால், நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.