வெள்ளாற்று படுகையில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் பறிமுதல்-போலீசார் விசாரணை

May 31 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பகுதியில் உள்ள வெள்ளாற்று படுகையில், மணல் திருட்டு நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் சு.ஆடுதுறை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த அனுச்சந்திரன் என்பவர், புதியதாக வாங்கிய டிராக்டரில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அனுச்சந்திரனை கைது செய்த போலீசார், 9 லட்ச ரூபாய் மதிப்பிலான டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00