தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை - கட்டணத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிடக்கோரி வழக்கு

Jun 2 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையின் விலை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00