தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறல் - இதுவரை 9 கோடியே 53 லடசம் ரூபாய் அபராதமாக வசூல்

Jun 2 2020 2:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், இதுவரை 9 கோடியே 53 லட்சத்து 53 ஆயிரத்து 424 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 69 நாட்களில், 5 லட்சத்து 69 ஆயிரத்து 578 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 5 லட்சத்து 32 ஆயிரத்து 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 40 ஆயிரத்து 843 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், 9 கோடியே 53 லட்சத்து 424 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்‍கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00