செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 52 பேருக்கு கொரோனா உறுதி - மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ நெருங்குகிறது
Jun 3 2020 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுராந்தகம், செங்கல்பட்டு, கருங்குழி, பெரும்பாக்கம், மப்பேடு, மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது.