திருவேற்காட்டில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் குடும்பத்துக்கு ஆசிரியர்கள் உதவி

Jun 3 2020 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஒண்றிணைந்து தங்களது சொந்த செலவில் அரிசி, பருப்பு, மளிகைப் பொருள் மற்றும் உணவு வழங்கினர். திருவேற்காடு பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், அப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப்பொருள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00