சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது

Jun 3 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரி, திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவிலிருந்து எம்-சாண்ட் மணலை எடுத்துவர, வெங்கடேசன் என்பவர், திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றார். கவரைப்பேட்டையில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் உணவருந்த சென்றிருந்தபோது, லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். லாரியின் செல்ப் மோட்டாரில் ஏற்பட்ட பழுதால், லாரி தீப்பிடித்து எரிந்தது, விசாரணையில் தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00