தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி கொரோனா தொற்றுக்‍கு சிகிச்சை அளிக்க வேண்டும் - தமிழக அரசை வலியுறுத்தி மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

Jun 5 2020 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் மருத்துவமனைகளை தமிழக அரசு கையகப்படுத்தி கொரோனா தொற்றுக்‍கு சிகிச்சை அளிக்கக்கோரி சென்னையில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்‍க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளை தமிழக அரசு கையகப்படுத்தி கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, சென்னை மதுவாயலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00