கன்னியாகுமரி மாவட்ட அரபிக்கடலில் வரும் 15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு

Jun 5 2020 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்ட அரபிக்‍கடல் பகுதியில் வரும் 15-ம் தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்க இருப்பதை முன்னிட்டு நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்கங்கள் சார்பில் மனு அளிக்‍கப்பட்டது.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து, கடந்த 1-ம் தேதி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீனவர்கள் மீண்டும் மீன்பிடி தொழிலை தொடங்கி​யுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் கேரளா உட்பட குஜாரத் வரை வரும் 15-ம் தேதி மீன்பிடி தடைக்‍காலம் தொடங்குகிறது. இதனால் படகுகளின் மராமத்துப் பணிகளுக்காக வட்டியில்லா 5 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகள் அடங்கிய மனுவை, ஆட்சியர் அலுவலகத்தில் மீன சங்கங்கள் வழங்கின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00