இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறைகளை 15 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Jun 5 2020 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இடம்பெயரும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் 15 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, பல்வேறு மாநிலங்கள் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் தகவல் அளிக்‍கப்படுவதை நீதிபதிகள் சுட்டிக்‍காட்டினர். இதுதொடர்பாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, 15 நாட்களுக்குள் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00