கொரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை வேண்டும் : திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
Jun 5 2020 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலேயே இலவச சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்புப் பணியில் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளை குறை கூறினார்.