மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கக்கூடாதா? : ராஜீவ் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Jun 5 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜிவ் கொலை வழக்கில் முருகன், தனது தாயாருடன் தொலைபேசி மூலம் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முருகனின் தந்தை அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, இலங்கையில் வசிக்கும் அவரது தாயார் பத்மா, தொலைபேசி மூலம் முருகன் மற்றும் நளினியிடம் பேச அனுமதிக்‍கக்‍கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மற்ற கைதிகளுக்கு பேச அனுமதியளிக்கும் போது, முருகன் மற்றும் நளினிக்கு மட்டும் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமையை மீறிய செயல் எனக்‍கூறி, விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00