சென்னையில் அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - இன்று ஒரே நாளில் 29 பேர் பலி

Jul 7 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களில் இன்று காலை 9 மணி நிலவரப்படி, 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவிற்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று மட்டும் இதுவரை 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 6 முதியவர்கள் உள்ளிட்ட 10 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00