சாத்தான்குளம் காவல்நிலைய தன்னார்வலர்களிடம் விசாரணை : சிபிசிஐடி ஐ.ஜி சங்கர்
Jul 7 2020 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான் குளம் இரட்டை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக இந்த வாரத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி திரு. சங்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரட்டை கொலை தொடர்பாக சாத்தன் குளம் காவல் நிலைய கொரோனா தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.