சாத்தான்குளம் காவல்நிலைய தன்னார்வலர்களிடம் விசாரணை : சிபிசிஐடி ஐ.ஜி சங்கர்

Jul 7 2020 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான் குளம் இரட்டை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக இந்த வாரத்தில் மனு தாக்‍கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி திரு. சங்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்‍குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரட்டை கொலை தொடர்பாக சாத்தன் குளம் காவல் நிலைய கொரோனா தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00