தூத்துக்குடியில், கொரோனா இருப்பதாகக் கூறி கர்ப்பிணியின் வீட்டை தனிமைப்படுத்த முயற்சி : தவறான வீட்டை தனிமைப்படுத்த முயன்ற மாநகராட்சி ஊழியர்கள்

Jul 7 2020 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் கொரோனா தொற்று இல்லாத கர்ப்பிணி பெண்ணின் வீட்டை, தவறுதலாக தனிமைப்படுத்த முயன்ற மாநகாராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி நிகிலேஸ் நகரில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இந்நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள், சுவரொட்டியை ஒட்டி வீட்டினை தனிமைபடுத்தும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்தவர்களை இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மாநகராட்சி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டபோது, தவறான முகவரி காரணமாக தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின், தனிமைபடுத்துதல் நடவடிக்கையினை கைவிட்டு அவர்கள் சென்றுள்ளனர். இதனிடையே, மன ஊளைச்சலை ஏற்படுத்தும் மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00