சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - தமிழக அரசின் கோரிக்கைபடி விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ
Jul 7 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரணைக்கு சி.பி.ஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ ஏற்றுக்கொண்டுள்ளது.