சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - தமிழக அரசின் கோரிக்‍கைபடி விசாரணைக்‍கு ஏற்றது சி.பி.ஐ

Jul 7 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்‍கை விசாரணைக்‍கு சி.பி.ஐ ஏற்றுக்‍கொண்டுள்ளது.

துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்‍கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்‍கு சி.பி.ஐ விசாரணைக்‍கு ஒப்படைக்‍கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்த வழக்‍கு விசாரணையை சி.பி.ஐ ஏற்றுக்‍கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00