கொரோனா பரவலை தடுக்க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு : தமிழகத்தில் 78 % சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்

Jul 9 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவலை தடுக்‍க அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளால், தமிழகத்தில் 78 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது 6-ம் கட்டமாக, வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஊரடங்கு கால தொழில் பாதிப்பு குறித்து ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட உற்பத்தி, சேவை, விற்பனை சார்ந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம், டான்சியா, கொடிசியா, அனைத்து மாவட்ட சிறு தொழில் சங்கங்கள் உள்ளிட்டவை இணைந்து ஆய்வு நடத்தின. அதில், அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளால், தமிழகத்தில் 78 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 79 சிறு, குறுந்தொழில்கள் பாதிக்‍கப்பட்டுள்ளதும், பொருட்களை வாங்குவோர், பாக்‍கி தொகையை தாமதமாக தருவதால், சுமார் 42 சதவீத தொழில்கள் முடங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00