சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் : சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர்

Jul 9 2020 6:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் வழக்‍கை சி.பி.ஐவசம் ஒப்படைக்‍கும் வரை சி.பி.சி.ஐடி விசாரணை தொடர்ந்து நடைபெறும் என சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. திரு.சங்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்‍குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணை பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00