சாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

Jul 10 2020 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்‍கில் பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, தூத்துக்‍குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்‍சின் நண்பர்கள் 5 பேரிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெனிக்ஸ நண்பர் மணிமாறன், சம்பவம் நிகழ்ந்த அன்று எந்த நடந்தது என்பது குறித்து எழுத்து பூர்வமாக வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00