தந்தை, மகன் கொடூரமாக கொல்லப்பட்ட சமபவம் - தூத்துக்‍குடி நீதிமன்றத்தில் இருந்து, வழக்‍கு தொடர்பான ஆவணங்கள் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்

Jul 10 2020 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்‍கு தொடர்பான ஆவணங்கள் தூத்துக்‍குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு இன்று மாற்றப்பட்டன.

சாத்தான்குளத்தில் ​போலீசாரால் விசாரணைக்‍காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன், அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வழக்‍கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள், தூத்துக்‍குடி முதன்மை நீதிமன்றத்தில் இருந்த மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு இன்று மாற்றப்பட்டன. ஆவணங்களுடன் போலீஸ் லத்தியும் ஒப்படைக்‍கப்பட்டது. இதனிடையே சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பான வழக்‍கு விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து, மதுரை வந்திருந்த சிபிஐ குழு அங்குள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00