கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் குவாரிக்‍காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுமி பலி - உறவினர்கள் சாலை மறியல்

Jul 10 2020 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் குவாரிக்‍கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுமி உயிரிழந்ததையடுத்து நூற்றுக்‍கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மாலினி. இவர் திருச்சியில் உள்ள நாகமங்கலத்தில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தவர். விடுமுறையின் காரணமாக அவரது மாமா வீடான திருச்சென்னம்பூண்டியில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்‍க சென்றபோது அங்கு மணல் குவாரிக்‍காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ள திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00