திருப்பூரில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா - காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்

Jul 11 2020 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவர் கடந்த வாரம் விடுமுறை காரணமாக சொந்த ஊரான கன்னியாகுமரிக்குச் சென்று கடந்த 3 நாட்களுக்கு முன் திருப்பூர் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீரபாண்டி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கும் பணி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00