திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 331 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி

Jul 11 2020 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 331 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்‍கை 6 ஆயிரத்து 408 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவேற்காடு, வில்லிவாக்கம், ஊத்துக்கோட்டை, சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி, எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 331 பேருக்கு இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00